மூன்று டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா உருவாகும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இப்போது ஆறாம் இடத்தில் இருப்பதாகவும் கூறி, தமது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.